ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Tuesday, November 9, 2010

உதயநிதிக்கு நோ சொன்ன நயன்தாரா‎

தயாரிப்பாளராக திரையுலகிற்கு நுழைந்த உதயநிதி ஸ்டாலின், நாயகனாகவும் அவதாரம் எடுக்கப்போகிறார். இதற்காக பல இயக்குநர்களிடம் தனக்கேற்ற கதையை கேட்டு வந்தவர் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கிய ராஜேஷின் கதைக்கு ஒகே சொல்லி, அதில் நடிக்கவும் சம்மதித்து விட்டார்.

இவர் ஓகே சொன்னதும் படு சந்தோஷத்தில் இருந்த ராஜேஷ், தற்போது சிறிது வருத்ததில் இருக்கிறாராம். காரணம் இந்த கதைக்கு பொருத்தமாகவும், பாஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பாலும், இதிலும் நயன்தாராவையே நாயகியாக்க நினைத்து அவரிடம் கேட்டாராம். இதற்கு நோ சொல்லிவிட்டாராம் நயன்தாரா.

இருந்தாலும் மனம் தளறாத ராஜேஷ், இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறாராம். (டிஎன்எஸ்

No comments:

Post a Comment